top of page

அப மிருத்யு தோஷம்

  • jothidam
  • May 2, 2017
  • 1 min read

அப மிருத்யு தோஷம்

ஒரு ஜாதகரின் வாழ்வில் திடீர் மரணத்தை உருவாகும் கிரக அமைப்பு அப மிருத்யு தோஷம் .

விபத்தால் மரணம் ,விஷத்தால் மரணம் ,தாக்குதலால் மரணம் ,தவறி விழுவதால் மரணம் போன்ற போன்றவை அப மிருத்யு தோஷம் ஏற்படுத்தும் .

8 ம் அதிபதி 8ல் நின்ற கிரகம் 8 ம் அதிபதியுடன் சேர்ந்த கிரகம் ் 8 ம் அதிபதி நின்ற சார நாதன் இவர்கள் தொடர்புடைய திசையோ ,புத்தியோ நடக்கும் காலம் மாரகம் தரவல்லது . ஆனால் ஒவ்வொரு கிரகத்தின் காலங்களிலும் அணைத்து கிரகங்கள் புத்திகளும் நடக்கின்றன .

நட்சத்திர நாதன் திசா புத்திகளும் ஒன்றுக்கு மேல் வரும்.

எனவே அஷ்டமாதிபதி தொடர்பு பெற்ற கிரகங்கள் ஒருவர் திசையில் மற்றவர் புத்தி நடக்கும் காலம் மாரக அல்லது அதற்கு இணையான கண்டம் என கொள்ளலாம் .

இது பொது விதிதான் என்ற சிறு தகவலுடன் அனைவர்க்கும் காலை வணக்கம் .

மரணம் என்பதை அதற்கு இணையான கண்டம் ஆதலால் எச்சரிக்கையாக இருக்கவேண்டும் என்பதற்காகவே இந்த பதிவு .

அனைவர்க்கும் தீர்க்க ஆயுள் உண்டாக்கட்டும்

ஓம் நமசிவாய

ஓம் நமோ நாராயணாய

ஸ்ரீ ராமஜெயம்

ஸ்ரீ தர்ம சாஸ்தா துணை


 
 
 

Comments


Check back soon
Once posts are published, you’ll see them here.
Recent Posts
Archive
Search By Tags
Follow Us
  • Facebook Basic Square
  • Twitter Basic Square
  • Google+ Basic Square
  • Facebook - White Circle
  • Pinterest - White Circle
  • Instagram - White Circle

© 2023 by Jade&Andy. Proudly created with Wix.com

bottom of page