top of page

புண்ணிய ஜாதகம் பாவ ஜாதகம் !

  • jothidam
  • May 17, 2017
  • 1 min read

புண்ணிய ஜாதகம் மற்றும் பாவ ஜாதகம் என்றால் என்ன ?

இந்த உலகில் வாழ கூடிய ஜீவ ராசிகள் அனைவரும் கர்ம வினை படி சுக துக்கங்கள் அனுபவிக்கிறார்கள் .

இந்த சுக துக்கங்கள் ஒரு ஜாதகத்தில் லக்னம் என்ற மைய புள்ளி இருந்து செயல் படுகிறது.

இதில் முற்பிறவியில் செய்த பாவ புண்ணியங்கள் ஐந்தாம் பாவகம் தீர்மானிக்கும் .

ஜாதகரின் சந்ததியை தீர்மானிக்க இது முக்கிய பங்கு வகிக்கிறது .

முன்னோர்கள் செய்த கர்ம வினையை ஒன்பதாம் பாவகம் தீர்மானிக்கும் .

எனவே இந்த 1,5,9 பாவங்கள் ஒரு ஜாதகத்தில் அதி முக்கிய பாவங்களாக கருத படுகிறது .

இவர்கள் திரிகோண அதிபதிகள் என்று அழைக்க படுகிறார்கள் .

இவர்கள் வலிமை பெற்ற ஜாதகம் புண்ணிய ஜாதகமாகவும் வலிமை குறைந்தால் பாவ ஜாதகமாகவும் கருதபடும் .

 
 
 

Comments


Check back soon
Once posts are published, you’ll see them here.
Recent Posts
Archive
Search By Tags
Follow Us
  • Facebook Basic Square
  • Twitter Basic Square
  • Google+ Basic Square
  • Facebook - White Circle
  • Pinterest - White Circle
  • Instagram - White Circle

© 2023 by Jade&Andy. Proudly created with Wix.com

bottom of page