top of page

முக்குண வேளை என்றால் என்ன ?

  • jothidam
  • May 15, 2017
  • 1 min read

பொதுவாக மூன்று குணங்கள் உண்டு என்பதை அறிவிர்கள் .அவை சாத்விகம் ,ராஜசம் ,தாமசம் ஆகும்.

ஒவ்வொரு நாளும் மூன்று குணங்களும் வரும் .

ஒரு வேளை மூன்றே முக்கால் நாழிகை (ஒன்றரை மணி நேரம் ) அதாவது ஒரு முஹுர்த்தம் ஒவ்வொரு நாளும் முன்று வேளையும் மாறி மாறி வரும் .

திங்கள் மற்றும் வியாழன் கிழமைகள் சாத்விக நாள்கள் ஆகும் .

அந்த திங்கள் மற்றும் வியாழன் அன்று முதலில் அதாவது காலை 6 மணி முதல் ஏழரை மணி வரை சாதிவிகள் வேளை பிறகு ராஜச வேளை அதன் பிறகு தாமச வேளை வரும் .

செவ்வாய் ,வெள்ளி ஆகிய நாட்களில் முதலில் ராஜச வேளை வரும்.

ஞாயிறு ,புதன் சனி ஆகிய முன்று நாட்களும் தாமச வேளை முதலாவதாக வரும்.

சாத்விக வேளையில் பிறந்தவன் நல்ல அறிவும் ,சந்தோசம் உள்ளவனாகவும் ,ஞான மார்கத்தில் ஈடுபாடு உள்ளவனாக இருப்பான் .

ராஜச வேளையில் பிறந்தவன் அரசாட்சி புரிபவன் ,ஆசை உள்ளவன் ,சகல சௌகரியங்கள் விரும்புவனாக இருப்பான் .

தாமச வேளையில் பிறந்தவன் பொய் பேசுபவன் ,பாவம் செய்பவன் மற்றும் சோம்பேறியாக இருப்பான் .

என்ன நண்பர்களே தாங்கள் பிறந்த வேளை கொண்டு தங்களுடைய குணங்களை ஆய்வு செய்யுங்கள் என்று சொல்லி மதிய வணக்கம்.

 
 
 

Commentaires


Check back soon
Once posts are published, you’ll see them here.
Recent Posts
Archive
Search By Tags
Follow Us
  • Facebook Basic Square
  • Twitter Basic Square
  • Google+ Basic Square
  • Facebook - White Circle
  • Pinterest - White Circle
  • Instagram - White Circle

© 2023 by Jade&Andy. Proudly created with Wix.com

bottom of page