

ஜாதகப்படி யாரை கண்டு எதிரிகள் நடுங்குவார்கள் என்று புலிப்பாணி சித்தர் சொல்கிறார் !
பாரப்பா பகலவனும் சனி சேய் பாம்பு பகருகின்ற இக்கோள்கள் ஆறில் நிற்க கூறப்பா குமரனையும் சத்ரு கண்டால் குவலயத்தில் புலி கண்ட பசு போல் ஆவர்...


கிரக மாலிகா யோகம்
லக்னத்தில் இருந்து கிரங்கள் மாலை போல் வரிசையாக ஒன்றன்பின் ஒன்றாக வரிசையாக அமைந்திருப்பதே கிரக மாலிகா யோகமாகும் . அப்படிப்பட்ட கிரக...